Tuesday 27 December 2016

செந்நாரை

அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே...
இந்நேரம்..."
செந்நாரை | Purple Heron | Kottappattu Tank Trichy | Nov'16
செந்நிறத்திலிருக்கும் இந்த உயரமாக பறவைகள் நீர்நிலைகளைச் சார்ந்தவையாகும்.பல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் சிலைபோல நின்றுகொண்டு மீன்பிடிக்கும். மீன்கள்,பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், சிறு பறவைகள் ஆகியவை இவற்றின் உணவுப்பட்டியலில் உள்ளன.
இவை கூட்டம் கூட்டமாக கோரைப்புற்கள் மீது கூடுகட்டும் பழக்கமுடையவை, எனவே இவைகளுக்கு சதுப்புநிலம் போன்ற பெரிய நீர்நிலைகள் தேவைப்படுகின்றன.
- பாலா பாரதி


No comments:

Post a Comment